Month: July 2016

12,000 அடி உயரத்தில் புலி : உத்தராகண்ட் சரணாலய காமிராவில் சிக்கிய ஆதாரம்

பொதுவாய் உயரமான மலைப்பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும் . அங்கே புலிகளைக் காண முடியாது. ஆனால், சீனா திபெத் எல்லையோரங்களில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் கரடுமுரடான மலைகளைக்…

பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்?- ராம்தாஸ் அத்தாவலே

2014 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. குறிப்பாக பசுவின்…

அப்துல்கலாம் கனவு நிறைவேறும்:  மோடி நம்பிக்கை!

புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவாக ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும்…

சென்னை போலீஸ் அதிரடி! 550 பேர் கைது?

சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களுரில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிவதால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா…

அசாம் கனமழை: காண்டாமிருக குட்டிகள் மீட்பு!

அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்ததால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அசாம் காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவில் மழையால்…

உணவை வீணடிக்கும் முன் : ஹைட்டி மக்கள் மண்தட்டு செய்வது ஏன் என்று பாருங்கள்

உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.…

அசாமில் வெள்ளம்: 100பேர் பலி!

அசாம்: அசாம், நேபாள எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாமில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக…

உணவு வீணாகக் காரணம் யார்?

உணவு வீணாகக் காரணம்: உலகப் பொருளாதார அமைப்பா ? தனிநபர் அலட்சியமா ? “”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார். தற்பொழுது…

திபெத் மதகுரு மரணத்தில் சர்ச்சை: இந்தியாவில் அடைக்கலமான பெண் புகார்

பிரபல திபெத் மதகுரு “டென்சின் டெலெக் ரின்போச்”. இவர்மீது 2002ம் ஆண்டு செங்குடுவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் தொடர்புடையதாகவும், தனிநாடு கொள்கைகளுக்காகவும்…