Tag: High Court

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள…

தமிழக எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக 581 வழக்குகள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை : தமிழக எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக 581 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு…

அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது…

அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த…

சொத்து தகராறு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கவுண்டமணிக்கு வெற்றி… …

தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணி மீது சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கவுண்டமணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5…

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம்…

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை

தனியார் இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் சிலை வைக்க அரசு அனுமதி தேவையில்லை. ஒரு தனிநபரின் நினைவாக சிலை…

பேருந்து தொழிலாளர்கள் பணம் ரூ.13000 கோடி ‘ஸ்வாஹா’! நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் தரப்பு குற்றச்சாட்டு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, போக்குவரத்துறை தொழிலாளர்களின்…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…

5மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும்…