Tag: High Court

ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு இட்டுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…

தமிழக அரசு உண்மை கண்டறியும் குழுவை நியமித்தால் உங்களுக்கு என்ன பாதிப்பு ? அதிமுக-வுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட தடை நீக்கம்… விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வாங்கிய…

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை… லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு…

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 12ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராக…

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் ஏன் தடை விதித்தது ?

மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து…

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி தேனி தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தேனி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு : 3வது நீதிபதி முன் ஜூலை 11, 12 தேதிகளில் விரிவான விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை நீதிமன்ற காவலில் வைத்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு…

பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய ‘டைனிக் பாஸ்கர்’ செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்கவேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

பீகாரைச் சேர்ந்த புலப்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது…

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு ஜூன் 27 ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததாகக் கூறி அவரது மனைவி மேகலா…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று…