legal_scales_black_silhouette
மதுரை :  மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் பிஆர்பியை விடுவித்ததும் ஐஏஎஸ் அன்சுல்மிஸ்ராவையே குற்றவாளி நிலையில் ஆர்டர் போட்டதும் சர்ச்சையாகி உள்ளது. மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு. விசாரணை நடத்த  நீதிபதி பஷீர் அஹமது மற்றும்   நீதிபதி சரவணன் நேரில் சென்றுள்ளனர்