Month: June 2016

ரூ. 4.48 லட்சம் கோடி கடன்: இதுதான் அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா?:  கருணாநிதி

சென்னை: தமிழக அரசின் கடன் சுமை 4 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. திமுக ஆட்சியில் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய போது…

“தி.மு.க. தோல்விக்கு என் ராஜதந்திரம்தான் காரணம் என சொல்லவில்லை!” : வைகோ

சென்னை: “என்னுடைய ராஜதந்திரத்தினால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று நான் சொல்லவில்லை” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில்…

விமானத்தில் “கபாலி” விளம்பரம்! இந்தியாவில் முதல் முறை!

இந்தியாவில் முதன் முறையாக விமானத்தில் இந்தியாவில் முதன் முதலாக விமானத்தில் “கபாலி” படத்தின் விளம்பரம் வரையப்பட்டுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ்…

மனிதாபிமானம் இல்லாத செல்பி: மகளிர் ஆணைய உறுப்பினர் ராஜினாமா

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர்…

மகனுக்கு  11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்

ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தி, தனது மகன் முன்னா மராந்திககு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னா…

இலங்கை அரசின் நிழலில்…?

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் (Suguna Diwakar)அவர்களின் முகநூல் பதிவு.. “விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு தலைவராயிருந்த தமிழினி எழுதிய ‘கூர்வாளின் நிழலில்’ படித்து முடித்தேன். புலிகள் இயக்கத்தின்…

கடவுளே…. கடவுளே!: அரசு ஊழியர்களுக்கு “கபாலி” டிக்கெட் பரிசாம்!

புதுச்சேரி: “நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் டிக்கெட், புதுவை அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசாக வழங்கப்படும்”என்று அம்மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவை துணை…

சுவாதி கொலையை பார்த்தவர் சாட்சி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை கொலை செய்தவனை பிடிக்க காவல்துறை எட்டு தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கொலையாளியின் சி.சி. டிவி. கேமரா படத்தையும் வெளியிட்டுள்ளது.…

சுவாதி கொலைகாரன்  பிடிபட்டான்?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற கொலைகாரன் பிடிபட்டதாக தகவல் உலவுகிறது. சுவாதியை கொன்ற கொலைகாரனை காவல்துறை தீவிரமாக தேடிவருகிறது. இந்த நிலையில்…

“தற்கொலை செஞ்சுக்க போறோம்!” : துபாயில் தவிக்கும் நான்கு தமிழக தொழிலாளர்கள் கதறல்!

சென்னை: “கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஹிமாம் பாதுஷா என்பவரால் ஏமாற்றப்பட்டு துபாயில் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களை ஊருக்கும் வர விடாமல் செய்துவிட்டார்கள். இந்த நிலை தொடர்நதால் நாங்கள்…