download (1)
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.