Month: August 2021

நாளை முதல் அமலுக்கு வருகிறது மதுபானங்களின் விலை உயர்வு 

சென்னை:  தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை  டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த…

கடும் உணவு பற்றாக்குறை – அவசர நிலையை அறிவித்தது இலங்கை அரசு

கொழும்பு:  இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே உணவு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது, இலங்கையின் மொத்த அந்நிய செலவாணி 2.5 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கிறது. இதையடுத்து, இதை அடுத்து, அரிசி,…

அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு 

சென்னை: அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று  அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி,  அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் என்று அதிமுக பெயர்…

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கபடும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலின் கூறியது, பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள், சளைக்காத…

வாகனங்கள் உடைப்பு திட்டம் : கர்நாடகா, கேரளா தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள்

சென்னை பிரதமர் மோடி அறிவித்துள்ள 15 வருடத்துக்கு மேலான வாகனங்கள் உடைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகா , கேரளா மற்றும் தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள் உள்ளன. இந்தியாவில் ஏராளமான பழைய வாகனங்கள் புழக்கத்தில் உள்ளதால் மாசு உற்பத்தி அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 4,196, கேரளா மாநிலத்தில் 30,203 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,196 மற்றும் கேரளா மாநிலத்தில் 30,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,64,876 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 104 பேர் மரணம்…

தங்கத்தை உருக்கி பேண்டில் வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது

கண்ணூர் கண்ணூர் விமான நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி கால்சட்டையில் ஒட்ட வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் பிடிபட்டுள்ளார். அகில இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் அதிக அளவில் நடைபெறுகின்றன.  இங்கு திருவனந்தபுரம், கொச்சி,…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில்  இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,14,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,921 பேர் உயிர் இழந்து 25,63,101 பேர் குணம் அடைந்து…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,792 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,44,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,400…

தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,14,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,012 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,23,17,923 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.…