நாளை முதல் அமலுக்கு வருகிறது மதுபானங்களின் விலை உயர்வு
சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.…
கொழும்பு: இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உணவு நெருக்கடி நிலை…
சென்னை: அதிமுக அரசு கலைஞர் பெயரிலிருந்த பல்வேறு திட்டங்களை நீக்கியது என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுக அரசு கலைஞர்…
சென்னை: மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கபடும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முதல்வர் ஸ்டாலின் கூறியது,…
சென்னை பிரதமர் மோடி அறிவித்துள்ள 15 வருடத்துக்கு மேலான வாகனங்கள் உடைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகா , கேரளா மற்றும் தமிழகத்தில் 138 லட்சம் பழைய வாகனங்கள்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,196 மற்றும் கேரளா மாநிலத்தில் 30,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
கண்ணூர் கண்ணூர் விமான நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி கால்சட்டையில் ஒட்ட வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் பிடிபட்டுள்ளார். அகில இந்திய…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 173 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,14,872…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,792 ஆகி உள்ளது இன்று சென்னையில் 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,14,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,012 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…