டெல்லி: செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி...
கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம்...
சென்னை: தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைத்து வெற்றி மாலையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...
சென்னை: தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அண்மைக் காலமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூ.10 குறைந்துள்ளது....
குன்றத்தூர்: தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக என்றும், அதிமுக அரசின் கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில்...
சென்னை: தமிழகத்தில் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் மற்றும் கோவை காவல் கண்காணிப்பாளர் அருள்...
கோவை: கோவையில் இருசக்கர வாகன பேரணி சென்ற பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என்று அராஜகத்தில் ஈடுபட்டு கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர்.
கோவையில் பிரச்சாரத்துக்காக வந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்...
கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.
சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்சே பெற்று கொண்டார். உலக சுகாதார...
இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான்...
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறியதாவது: ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று 8 பேருடன் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா...