Author: Savitha Savitha

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மமதா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயகம், அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என்று சோனியாகாந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, சரத்…

இரவு நேர ரயில் பயணத்தில் பயணிகள் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது…!

டெல்லி: இரவு நேர ரயில் பயணத்தின் போது, இனி பயணிகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய அனுமதி கிடையாது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களில் பயணத்தின் போது, பயணிகள் தங்களின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய, பிளக்…

வேறு மாநிலத்தில் புதிய ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் முயற்சியில் வேதாந்தா குழுமம்….!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை வேதாந்தா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாக கூறி ஆலை இயங்க தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த…

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்…!

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதியான இன்றே  இறுதி நாளாகும். தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

டெல்லியில் நாள்தோறும் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்: சுகாதார அமைச்சர் தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா அதிகரித்துள்ளதை தொடர்ந்து தினசரி 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  டெல்லியில்  சில நாள்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.…

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்…?

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின்,  கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் தமிழக அரசு…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16ம் தேதி முதல் இதுவரை 6.11 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு…

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோரின்…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழக்க பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த…

2ம் நிலை காவலர் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவிப்பு

சென்னை: 2ம் நிலை காவலர் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், 2ம் நிலை சிறை கண்காணிப்பாளர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய…