Tag: High Court

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டம்….

சென்னை: பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டடமாக கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன், இவர்…

ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநிலம் கடந்த 2014ம் ஆண்டில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,…

மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்,…

வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்ற பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உரிமை மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017, பிப்ரவரி 22, 2019 அன்று அமலுக்கு வந்த பிறகு எழுத்துப்பூர்வ குத்தகை…

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு: விசாரணை ஆணைய அறிக்கையை சூரப்பாவுக்கு வழங்க ஆணை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பான நீதிபதி கலையரசன் விசாரணை ஆணைய அறிக்கையை முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக…

கோயில் நில ஆக்கிரமிப்பு விவரத்தை தாக்கல் செய்யுங்கள்! அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து…

திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்கை மீறுவது மோசடி ஆகாது… கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

பெங்களூரு : திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி கே.ஆர். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் 2020ம் ஆண்டு மே…

இந்தியாவில் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 60 சதம் அதிகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த…

சமீர் வான்கடேவை கைது செய்யும் முன்பு 3 நாள் நோட்டிஸ் அளிப்போம் : மும்பை காவல்துறை

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சமீர் வான்கடேவுக்கு கைது குறித்து 3 நாட்கள் நோட்டிஸ் அளிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்…

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…