Month: March 2022

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர்…

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய…

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர் சுசித் காம்ப்ளே தெரிவிக்கையில், “இந்தியாவில் காசநோய் பரவும் சுமையைக் குறைக்கும் ஒரு நல்ல…

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978 பேர் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலும்ஜொமைட்டோ, ஸ்விக்கி…

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு ஏப்ரல் 15 வரை நீடிப்பு

புதுடெல்லி: சிறப்பு உறுப்பினர் இயக்கத்தை நீடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினர் சேர்க்கைக்கான மார்ச் 31 காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். கடந்த ஆண்டு…

சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு முறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905…

அண்டைய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: நாடு முழுவதும் எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அண்டைய நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில் பல நாடுகளில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் விலையை…

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு…

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின்கட்ரி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். தமிழக முதல்வராக பதவி ஏற்றபிறகு, பல முறை டெல்லி சென்றுள்ள…

உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே! வன்னியர் இடஒதுக்கீடு ரத்து குறித்து ராமதாஸ் பரபரப்பு அறிக்கை…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய…

பான் கார்டுடன் ஆதார் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம்! ஆனால்….?

டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதற்குள் இணைக்காதவர்கள் பின்னர் இணைக்க முயற்சித்தால்,…