Month: March 2022

69-வது பிறந்த நாள்: அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாயையொட்டி, இன்று காலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை…

ஷெல் பெட்ரோல் நிறுவனம் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகல்

மாஸ்கோ உலகின் மிகப் பெரிய பெட்ரோல் நிறுவனமான ஷெல் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட…

இன்று மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை – தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் இன்று காலை அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்கிறார். பின்னர்…

இன்று மகா சிவராத்திரி விழா திட்டமிட்டபடி நடக்கும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை இன்று மாலை முதல் நாளை காலை வரை மயிலை கபாலி கோவிலில் திட்டமிட்டபடி மகா சிவராத்திரி விழா நடக்கும் என அமைச்சர் சேகர் பானு கூறியுள்ளார்.…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

டில்லி இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான…

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி 

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை , ரேஷன் கார்டு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா…

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக…