Month: March 2022

மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத்…

69-வது பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: இன்று 69-வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கேரள முதல்வல் பினராயி விஜயன், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர்  பலர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்பு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4ந்தேதி மேயர், துணைமேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த…

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டு!

விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15…

பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்துங்கள்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசின் உத்தரவு…

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கை கொடுக்கிறது இந்தியா! நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு….

டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதுபோல உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் அதிக அக்கறை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 6வது நாளாக தொடர்கிறது. முன்னதாக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  9.01 லட்சம் சோதனை- பாதிப்பு 6.915

டில்லி இந்தியாவில் 9,01,647 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,915 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,31,045 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 180 அதிகரித்து மொத்தம் 5,14,023…