Month: March 2022

மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…

69-வது பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து…

டெல்லி: இன்று 69-வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கேரள முதல்வல் பினராயி விஜயன், அமைச்சர்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்பு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நாளை கவுன்சிலர்களாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 4ந்தேதி மேயர், துணைமேயர்…

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் வந்தடைவார்கள்…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டு!

விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.…

பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்துங்கள்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பிளாஸ்டிக் தடையை முதலில் முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கை கொடுக்கிறது இந்தியா! நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு….

டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதுபோல உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் அதிக அக்கறை எடுத்துள்ளது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  9.01 லட்சம் சோதனை- பாதிப்பு 6.915

டில்லி இந்தியாவில் 9,01,647 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,915 பேர்…