Month: January 2022

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக இரு ஆண்டுகளாக அரசு…

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ விரைவில் ரிலீஸ்…

சூர்யா – பிரியங்கா மோகன் ஜோடி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் சென்சார் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. டி. இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில்…

தமிழகத்தில் போதிய ஆவணம் இன்றி ரூ.50000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை

சென்னை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.50000 க்கு மேல் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் மாநிலம்…

மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் அனுமதியை ரத்து செய்த மத்திய அரசு

திருவனந்தபுரம் மீடியா ஒன் மலையாள செய்தி சேனல் ஒளிபரப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மலையாள மொழி செய்தித் தொலைக்காட்சிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் சேனலக்ளில் மீடியா ஒன் சேனலும் ஒன்றாகும்.   இந்த சேனலின் ஒளிபரப்பு அனுமதியைக் கடந்த 2000…

ஜப்பான் ராணுவ ஜெட் விமானம் திடீர் மாயம் :  தீவிர தேடுதல் பணி

டோக்கியோ நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஜப்பான் ராணுவ ஜெட் விமானம் மாயமாக மறைந்துள்ளது. ஜப்பானில்  விமான விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.   கடந்த 2019 ஆம் ஆண்டு எஃப்35ஏ ஸ்லெட்த் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது குறிப்பிடத்தக்கதாகும்.   அதைப் போல் இன்று…

தமிழகத்தில் இன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 31/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,45,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,30,457 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,17,54,673 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.…

டாஸ்மாக் பார்கள் டெண்டரை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பார்கள் குறித்த டெண்டரை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பு குறித்து புதிய டெண்டர் அறிவிப்பை…

இந்தியர்களில்  பலர் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி டில்லியில் ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி அன்று டில்லி கஸ்தூரிபாய் நகரில் போதை  பொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒரு இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

பாஜக முன்னாள் தலைவர் மீது பலாத்கார வழக்கில் 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பில்வாரா பெண் எஸ் ஐ ஒருவரை பாஜக முன்னாள் தலைவர் பலாத்காரம் செய்த வழக்கில் 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், சமீபத்தில் பில்வாரா  மாவட்டம் பிரதாப் நகர் காவல்…

உத்தரப்பிரதேசத்தில் மின்சார பேருந்து மோதி 6 பேர் உயிரிழப்பு : தலைவர்கள் இரங்கல்

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் மின்சார பேருந்து மோதி 6 பேர் மரணம் அடைந்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்குச் சாலை பகுதி அருகே, இன்று காலை மின்சார…