Month: April 2021

34 ரன்கள் வித்தியாசத்தில் கோலியின் அணியை வீழ்த்திய ராகுலின் அணி!

அகமதாபாத்: பெங்களூரு அணிக்கெதிரான முதல் லீக் போட்டியை, 34 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது பஞ்சாப் அணி. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 179 ரன்களைக் குவித்தது. பின்னர், 180 ரன்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி…

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் – ரன் குவிக்கும் இலங்கை

கண்டி: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழந்து 469 ரன்களை குவித்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை, முதலில் களமிறங்கியது. கருணரத்னே 118 ரன்களும், லஹிரு…

இந்தியாவில் கொரோனா – நிமிடத்திற்கு 2 மரணங்கள் & நொடிக்கு 4 தொற்றுகள்!

புதுடெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 கொரோனா மரணங்கள் நிகழ்வதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வினாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44% மரணங்கள்,…

பீகார் மாநில தலைமைச் செயலாளர் கொரோனாவால் மரணம்!

பாட்னா: பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் கொரோனாவால் மரணமடைந்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவர் அருண்குமார் சிங். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கடந்த பல நாட்களாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவந்தார். இவர், முதலில் பாட்னாவிலுள்ள…

தோல்வியை நோக்கிச் செல்லும் பெங்களூரு..?

180 ரன்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி விரட்டும் பெங்களூரு அணி, 14 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 84 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. வெற்றி பெறுவதற்கு, எஞ்சியுள்ள 36 பந்துகளில், 96 ரன்களை எடுத்தாக வேண்டிய கடும் நெருக்கடி…

ரஷ்யாவிலிருந்து வந்தடைந்த 20 டன் கொரோனா நிவாரணப் பொருட்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட, மொத்தம் 20 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள்,…

ஐபிஎல் அரங்கிலிருந்து கொரோனா நிவாரணத்திற்கு வரிசை கட்டும் உதவிகள்!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, தங்கள் பங்குக்கு உதவிகளை அறிவித்துள்ளனர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகள். நரேந்திர மோடி அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால், இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் பலரும்,…

அப்பல்லோ மருத்துவமனையில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமம் தங்கள் மருத்துவமனைகளில் நாளை முதல் 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது.   தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  தினசரி பாதிப்பு…

பெங்களூரு வெற்றிக்கு 180 ரன்களை நிர்ணயித்த பஞ்சாப்!

அகமதாபாத்: பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் லீக் போட்டியில், பெங்களூரு அணியின் வெற்றிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பஞ்சாப் அணி. டாஸ் வென்றதும் முதலில் பெளலிங் தேர்வுசெய்தது பெங்களூரு அணி. அதன்படி களமிறங்கிய பஞ்சாப்…

பாதி மக்கள்தொகைக்கு தடுப்பூசி போடப்பட்டால் பொருளாதாரம் மீளும்: நிதி ஆயோக் தலைவர்

புதுடெல்லி: இந்திய மக்கள்தொகையில், குறைந்தது பாதியளவு நபர்களுக்காகவாவது கொரோனா தடுப்பூசி போட்டால்தான், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் ராஜிவ் குமார். அந்தளவிற்கு தடுப்பு மருந்தை, அடுத்த சில மாதங்களில் வழங்கிவிடும் திறன் நமக்கு இருக்கிறது…