Month: April 2021

கொரோனா : அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் ஒதுக்கீடு

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.  அகில இந்திய அளவில் பாதிப்பில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. …

இன்று கேரளா மாநிலத்தில் 37,199 கர்நாடகாவில் 48,296 பேருக்கு கொரோனா உறுதிv

பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 37,199 கர்நாடகாவில் 48,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 37,19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,71,184 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 49 பேர்…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய இந்திய பிரதமர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் : அமெரிக்க நாளிதழ் செய்தி

  கொரோனா கொள்ளை நோயில் மக்கள் அனைவரும் கொள்ளை போய் கொண்டிருப்பது மோடி மீது இந்திய மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரதமராக விளங்கும் மோடி, மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –30/04/2021

சென்னை தமிழகத்தில்  இன்றைய (30/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 18,592 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,046 பேர் உயிர் இழந்து 10,37,582 பேர் குணம் அடைந்து…

சென்னையில் இன்று 5,473 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 5,473 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,222 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 3,22,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 43 பேர் உயிர் இழந்துள்ளார்..…

தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 11,66,756 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,15,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 1,38,235 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,26,62,756 பேருக்கு கொரோனா பரிசோதனை…

கொரோனா : மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகள் தீவிரம்

கொல்கத்தா நாளை முதல் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலால் பாதிப்பு மிவும் அதிகரித்துள்ளது.   தினசரி பாதிப்பு உலக அளவில் மிக அதிகமாக உள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு…

உத்தரகாண்ட் : 18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி ஒரு வாரம் தாமதம்

டேராடூன் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு வாரம் தாமதம் ஆகும் எனத் தெரிய வந்துள்ளது. நாடெங்கும் கொரோனா  பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி மூன்றாம் கட்டமாக நாளை…

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் : காங்கிரஸ் அமோக வெற்றி

பெங்களூரு கர்நாடகா மாநில உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  எனவே நடந்து முடிந்த 184 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் பாஜக எளிதாக வெற்றி பெறும் என நம்பப்பட்டது.    பாஜகவினர்…

அதிமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி – கருத்துக் கணிப்பு எடுபடாது : அமைச்சர் ஜெயகுமார்

சென்னை அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  …