Month: April 2021

நாளை மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடக்கம் இல்லை : மாநகராட்சி ஆணையர்

சென்னை நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா…

வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல் – வைத்தீஸ்வரன் கோவில் சிறப்புகள்

வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல் – வைத்தீஸ்வரன் கோவில் சிறப்புகள் இன்று நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக ஒரு சிறப்புப் பதிவு நமது உடலே இறைவனின் ஆலையம்…

நமது வெற்றியை சரித்திரம் சொல்லும்; கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்! இபிஎஸ், ஒபிஎஸ் அறிக்கை…

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாமென கட்சித் தொண்டர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு…

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் செல்போன், பேனா உள்பட பொருட்கள் எடுத்துச்செல்ல தடை! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்று தெரிவித்துள்ள தமிழக காவல்துறை, தமிழகம் முழுவதும் அன்றைய தினம் 1லட்சம்…

வாக்கு எண்ணிக்கை நாளன்று பட்டாசு வெடிக்க, வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே2ந்தேதி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அன்றைய தினம் பட்டாசு வெடிப்பு உள்பட வெற்றிக் கொண்டாட்டங் களுக்கு…

மோடிஅரசின் திறமையின்மையே கொரோனா தீவிர பரவல், தடுப்பூசி விலை உயர்வுக்கு காரணம்! சோனியாகாந்தி…

டெல்லி: தடுப்பூசி விலை உயர்வு குறித்து மாநிலங்களுடன் விவாதிக்கப்பட்டதா?, பிரச்சினைகள் சரியாகும்போது, தங்களை புகழ்ந்து கொள்வதும், அதிகரிக்கும் போது, மாநில அரசை குறைசொல்வதுமே மோடிஅரசின் வாடிக்கை, இது…

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா உறுதி….

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுள்ள நிலையில், மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து கடுமையா விமர்சித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…

பாதிப்பின் தீவிரம் மற்றும் உருமாற்றம் குறித்த தரவுகளை தர வேண்டும் என மோடியிடம் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை

தொற்று நோய்க்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துகொள்ள தேவையான தகவல்களை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கோவிட்-19 தொற்றுநோயின்…