சென்னை

மிழகத்தில்  இன்றைய (30/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 18,592 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,046 பேர் உயிர் இழந்து 10,37,582 பேர் குணம் அடைந்து தற்போது 1,15,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 5,473 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,33,804 பேர் பாதிக்கப்பட்டு 4,744 பேர் உயிர் இழந்து 2,97,838 பேர் குணம் அடைந்து தற்போது 31,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 80,038 பேர் பாதிக்கப்பட்டு 943 பேர் உயிர் இழந்து 71,008 பேர் குணம் அடைந்து தற்போது 8,087 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 78,410 பேர் பாதிக்கப்பட்டு 722 பேர் உயிர் இழந்து 70,745 பேர் குணம் அடைந்து தற்போது 6,943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, TN, affected, district wise, கொரோனா, தமிழகம், பாதிக்கப்பட்டோர், மாவட்டம் வாரி, 30/04/2021