தமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் வேண்டுகோள்
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த விஷாலின் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால்…
டில்லி: நீதிமன்ற விவகாரங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீதிதுறையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘ஜாதி…
சர்வதேச தரநிலை புத்தக எண் (ஐஎஸ்பிஎன்)யைப் பெறுவதற்கான நடைமுறைக்கு மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், இந்திய நூல் அச்சகத் துறை மிகுந்த சிக்கலைச் சந்தித்துள்ளது. ஒப்பீட்டளவில், இதுவரை ISBN…
எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…
சென்னை, வர்தா புயல் காரணமாக நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல் மணிக்கு…
டில்லி, மின்னணு முறையில் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டால் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்து உள்ளார். கடந்த மாதம் 8ந்தேதி…
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுதும் பதட்டமான சூழல்…
சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…
கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…