Author: vasakan vasakan

குடியரசு கொண்டாட்டம்….

குடியரசு கொண்டாட்டம்…. பா. தேவிமயில் குமார் கொடியையும் குடிகளையும், காத்திடும் சட்டங்கள்!!! கவசமாய் நமக்கு! காலமெல்லாம் சட்டங்கள்! எளியவனின் குரலும் ஓங்கும் உயரமான இடங்களில் கூட, ஒவ்வொரு நாளும்! ஒரு நீதியால்!! தாயவள் அன்போடு தகை சால் இராணுவ வீரர்களின் காக்கும்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 31

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 31 பா. தேவிமயில் குமார்       பகடை அடுக்கு எண்களால் என்மீது அடுக்குக்கப்பட்ட கன(ண)ங்கள் ! அலறுகிறேன் எண்களைப் பார்த்து ஆனாலும் என்னை விடவில்லை, வாய்ப்பாடு! எண்ணியலை எண்ணியபடியே கண்ணீருடன்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 30

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 30 பா. தேவிமயில் குமார் மழையும், குடையும் *கூடையைத் தலையில் கவிழ்த்து செல்லும் கூலி தொழிலாளிக்கு கூடையே…..குடை! *ஏழைகளும் அணிந்திடும் ஒரே கிரீடம் குடையே! *கந்தலான கருப்பு குடை….. அப்படியொன்றும் அந்த எளியவனை…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 29

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 29 பா. தேவிமயில் குமார் குடை *இருக்கும் ஒரு குடையும், விரிய மறுத்து விட்டது! வா, காதல் மழை நமக்கானது நனைந்திடலாம்! கைப்பையுள் குடை, கதகதப்பாக உறங்கிடட்டும்! *பெரு மழையிலும் குடை பிடிக்க,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 28

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 28 பா. தேவிமயில் குமார் இதுவும் கடந்து போகும்! *அலை கடல் ஆர்ப்பரித்து அழுவதில்லை ஒரு நிமிடம் கூட ஓய்வில்லையென! *சூரியன் ஒருபோதும் சுருள்வதில்லை, சூடாக இருப்பதால்! *காற்று ஒரு போதும் கதறுவதில்லை,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 27

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 27 பா. தேவிமயில் குமார் இட்லித் திருநாள் ♦ “காசு கரியாகுதே” சொலவடை நடைமுறையாகிறது ♦ மோதிரமும் மைனர் செயினும், மரபான….. தலை தீபாவளி ♦ பட்டாசு வெடிக்கும் பையனை பழைய நினைவுகளோடு…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 26

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 26 பா. தேவிமயில் குமார் பசுமை மாறாத பள்ளி நினைவுகள் சிலேட்டு பல்பத்தை சுமையற்ற சுமையாக சுமந்தோம்! காகிதமில்லாமல் ஆயுத எழுத்தை எழுதினோம்! மயிலிறகு குட்டி போட மந்திரங்கள் ஓதினோம்! ஜவ்வு மிட்டாயில்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 25

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 25 பா. தேவிமயில் குமார் எங்கே இருக்கிறாய் என்னுயிரே!! மேலெழுந்த நீலம் முகர்ந்த காற்றாய், உன் நினைவு தூறலில் ஒவ்வொரு தருணமும்! முகம் நனைக்கிறேன்! உன்னை எழுதிட.. வந்து விழுகிறது வார்த்தைகள்…. வாய்ப்புகள்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 24

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 24 பா. தேவிமயில் குமார் போகும் பாதை எங்கும்…. முதலும் இல்லா முடிவும் இல்லா மாயப் பாதைகள்… மனதின் முடிச்சுகள்! நடந்து கொண்டே இருப்பினும் நகரவில்லை சில ந(ரக)டை பாதைகள்! நேரம் போனாலும்,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 23

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 23 பா. தேவிமயில் குமார் கணவனதிகாரம் கண்ணகியின் கோபம், கணவனதிகாரத்தின் நீட்சியே! கற்பை நிரூபிக்க, கனலில் குளிக்க எந்த ராமனும் இதுவரை, பிறக்கவில்லை! பத்தோடு, பதினொன்றாய், பொருளாக நினைத்தே பெண்ணை சூதாடினான் சபையிலே!…