Month: September 2023

நெல்லை வந்தேபாரத் ரயில்… மதுரை மக்களுக்கு அல்வா… ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…

மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம்…

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை… உலக கோப்பை தொடருக்கு லீவு போடுவாரா கோலி ?

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக…

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் நாளை முதல் மாற்றம்… சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகாரப்பூர்வமாக அதிகரிப்பு…

அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர்,…

பாகிஸ்தானில் டிவி நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம்…

பிரேமலதா விஜயகாந்த் – தமிழக ஆளுநர் சந்திப்பு

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பாஜக…

அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்

டில்லி அதிமுக உடன் கூட்டணி முறிவு ஏற்பட்டது குறித்து பாஜக மேலிடத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற…

கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமானது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட்…

ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்…

சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வராது :அமைச்சர் நேரு உறுதி

சென்னை நகருக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சென்னைக்குக் குடிநீர் பஞ்சம் வராது என அமைச்சர் கே என் நேரு கூறி உள்ளார். கடந்த சில…