Month: September 2023

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப்…

இனிமேல்  குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 1ந்தேதி (நாளை) முதல் குடிநீர் வரி கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கட்டணங்களை டிஜிட்டல்…

சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மீண்டும்…

கேரளாவில் கனமழை: 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ்…

விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்…

சென்னை: தமிழக விவசாயிகள் பம்பு செட்டுகளை வாங்க ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ள…

சைதாப்பேட்டையில் மேற்கூரை இடிந்து விழுந்த பெட்ரோல் பங்க்கு சீல் – காயமடைந்தவர்களிடம் அமைச்சர் மா.சு. ஆறுதல்…

சென்னை: கனமழையால் சைதாப்பேட்டையில் இடிந்து விழுந்தபெட்ரோல் பங்க் மேற்கூரையார் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த பங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள், இது தொடர்பாக பங்க உரிமையாளர் மற்றும்…

டெங்கு தீவிர பரவல் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்தினசரி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.…

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்த  நீதிபதி திடீர் மாற்றம்!

சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தானே விசாரிப்பேன் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு…

புரட்டாசி சனிக்கிழமை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 48மணி நேரம் காத்திருப்பு…

சென்னை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. இன்று, புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால், கூட்டம் மோதி வருகிறது. இதனால் ஏழுமலை யானை தரிசிக்க 48மணி நேரம்…

ஐசிசி உலகக்கோப்பை நட்சத்திர வீரர்கள் இடம்பெறும் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியானது…

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் உலகம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா வரத் துவங்கியுள்ளனர். 2019 உலகக்கோப்பை…