Month: September 2023

நோயாளிகள் அவதி: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது சென்ட்ரல் – ராஜீவ்காந்தி மருத்துவமனை இடையே நவீனப்படுத்தப்பட்டுள்ள சுரங்க பாதை

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்கபாதை மெட்ரோ பணிகளால் மூடப்பட்டிருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால்,…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: மத்திய அரசிதழில் வெளியீடு!

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த மசோதா குறித்த அறிவிப்பு மத்திய…

ரூ.2000 நோட்டு மாற்ற இன்றே கடைசி…. வங்கிகளில் அலைமோதும் கூட்டம் – பொதுமக்கள் அவதி…

சென்னை : நாளை முதல் (அக்டோபர் 1) ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2000 நோட்டை வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாளாகும். அதனால்…

இரு இடங்களில் ஒரே சமயத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்

சென்னை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்…

தீபாவளி பண்டிகை: 6 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு ஆறு சிறப்பு இரயில்களை இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று…

நடமாட முடியாத ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ்! வங்கிகளுக்கு மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நடமாட முடியாத ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று உயிா் சான்றிதழ் பெற வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது…

தொடர்ந்து  497 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 497 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்றுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு முடிவு

டில்லி இன்றுடன் ரூ. 2000 நோட்டுக்களை மாற்ற அளித்த காலக்கெடு முடிவ்டடைகிறது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்…

கரையான் அரித்ததால் ரூ. 18 லட்சத்தை வங்கி லாக்கரில் வைத்து இழந்த பெண்

மொராதாபாத் உபி மாநிலத்தில் ஒரு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் பணத்தைக் கரையான் அரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மொரோதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக்…

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல்

டில்லி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33%…