Author: vasakan vasakan

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 24

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 24 பா. தேவிமயில் குமார் போகும் பாதை எங்கும்…. முதலும் இல்லா முடிவும் இல்லா மாயப் பாதைகள்… மனதின் முடிச்சுகள்! நடந்து கொண்டே இருப்பினும் நகரவில்லை சில ந(ரக)டை பாதைகள்! நேரம் போனாலும்,…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 23

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 23 பா. தேவிமயில் குமார் கணவனதிகாரம் கண்ணகியின் கோபம், கணவனதிகாரத்தின் நீட்சியே! கற்பை நிரூபிக்க, கனலில் குளிக்க எந்த ராமனும் இதுவரை, பிறக்கவில்லை! பத்தோடு, பதினொன்றாய், பொருளாக நினைத்தே பெண்ணை சூதாடினான் சபையிலே!…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 22

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 22 பா. தேவிமயில் குமார் இயற்கையோடு இணையலாம் மேகத்தின் ஒரு கீற்றில் காற்றாக, நுழைகிறேன்! சூரிய கிரணங்களில் பரணமைத்து புது மனை புகுகிறேன்! வெள்ளி நீரோடையில் வளையல் செய்து வானவில்லுக்கு அணிவிக்கிறேன்! அருகம்புல்லின்…

ஆரோக்கியமான வாழ்வுக்கு இன்றுமுதல் இதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்..

மருத்துவரும், ராஜபாளையம் முனிசிபல் கமிஷனருமான டாக்டர் பார்த்தசாரதி அவர்களின் இன்றைய முகநூல் பதிவு… இனிய காலை வணக்கம். சீன பாரம்பரிய மருத்துவத்தில் நமது உடல் கடிகாரம் போல் வேலை செய்கிறது என்பர். அதிகாலை 3 – 5 நுரையீரலின் நேரம்,அதிகாலை 4…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 21

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 21 பா. தேவிமயில் குமார் சமையலறை சக்திகள் வெளியில் வர துடிக்கிறேன் விரட்டுகிறது…. மீண்டும் குடும்பத்தாரின் பசி! பிடிக்கவில்லை என்றாலும் பிடித்தது போல, என் பாத்திரத்தை மாற்றி கொள்கிறேன்! கடுகு வெடிக்கையில் காணாமல்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 20

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 20 பா. தேவிமயில் குமார் என் கனவில் வரும் முகம்…. செங்கோல் எடுத்து சிற்றடி வைத்தேன், சிரசில் கிரீடம் வைத்தார்கள்!!! பொன்னாலான அரியணையில் மிடுக்குடன் கால் மீது கால் போட்டு அமர்ந்தேன்!!! வைரம்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 19

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 19 பா. தேவிமயில் குமார் நடை மறந்த நதி பெண் பெயர் கொண்டதால் அவளுக்கும் ஆங்காங்கே தடைகள்!!!! உனக்கு எந்த உரிமையும் உன் மேல் இல்லை…. எங்கள் வழிகாட்டுதல் படியே உன் வாழ்க்கையை…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 18

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 18 பா. தேவிமயில் குமார் மகுடம் நிலவின் மகுடம் சிதறி விழுந்ததா? இவ்வளவு வைரங்கள் வானில்??? திருமதியானாலும் தந்தையின் முதல் எழுத்தை என் பெயரில் தாங்கி இருப்பதே …..என் மிகப்பெரிய மகுடம் வெயிலில்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 17

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 17 பா. தேவிமயில் குமார் கடிதம் கண்ணால் பேசிய பின் கடித்ததில் பேசியதுதான் காதலின் பரிணாம வளர்ச்சி அப்போதைய அஞ்சலட்டைகள் காதலர்களின் கொஞ்சலட்டைகளாக இருந்தது காதலின் அன்னை கடிதம் அவளை முதியோர் இல்லத்தில்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 16

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 16 பா. தேவிமயில் குமார் இதுவே என் அச்சாணி சிலந்தி வலையில் சிக்கி விட்டேன், இரையின் வலியில்! ஆற்றங்கரையின் காய்ந்த நாணல் எனக்கு மடல் அனுப்புகிறது! எரி நட்சத்திரம் ஏதோ என்னிடம் சொல்லவே,…