Month: November 2023

தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

ஐதராபாத் தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கர் மற்றும்…

2023 டிசம்பர் 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை… புதிய நடைமுறைகளை அறிவித்தது மலேசியா…

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து…

ஒரு வருடமாக வீட்டில் தாயின் சடலத்தை வைத்திருந்த மகள்கள்

வாரணாசி ஒரு வருட காலமாக தங்கள் ஒரு பெண்ணின் சடலத்தை அவரது இரு மகள்களும் வீட்டிலேயே வைத்துள்ளனர். உஷா திரிபாதி என்னும் 52 வயது பெண்மணி உத்தரப்…

தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…

நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

சென்னை நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து…

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…

சென்னை நகர் மழையில் தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழைக்காலத்தில் சென்னை நகர் தத்தளிப்பது வாடிக்கை ஆகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…

செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை புகாருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு’ செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை குறித்த புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து…

2024 டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது உகாண்டா

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.…

2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 15000 மகளிருக்கு ட்ரான் வழங்கும் திட்டத்தை தொடங்கினார் மோடி

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.…