Month: May 2017

ஏரிகளில் கழிவுகள் கொட்டும் தொழிற்சாலைகளை மூடுங்கள்! பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர், ஏரிகளில் கழிவுகளை கொட்டும், அசுத்தப்படுத்தும் தொழிற்சாலைகளை அகற்ற அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி விடுத்துள்ளது. கர்நாடகாவில் ஏரி ஒன்றில்…

மத்திய அரசுக்கு எதிராக மாநில முதல்வர்கள் கூட்டம்: கேரளா முதல்வர்

திருவனந்தபுரம்: மாடுகள் இசைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன்…

விதிமீறல் கட்டடங்களை உடனே இடியுங்கள்! ராமதாஸ்

சென்னை, திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. தீ இன்னும் எரிந்து வருகிறது. இதன்…

கெஜ்ரிவால்மீது புகார் கூறிய கபில் மிஸ்ராவுக்கு சட்டசபைக்குள் அடிஉதை!

டில்லி, ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்மீது பரபரப்பு ஊழல் புகார் கூறிய, ஆம்ஆத்மி எம்எல்ஏ கபில் மிஸ்ரா சக எம்எல்ஏக்களால் சட்டசபைக்குள் தாக்கப்பட்டார். தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மியின் ஆட்சி…

சுவாதி கொலை வழக்கு படம்: தடை விதிக்க சுவாதியின் தந்தை மனு!

சென்னை, சுவாதி கொலை வழக்கு படத்துக்கு தடை விதிக்க கோரி சுவாதியின் தந்தை சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய நுங்கம்பாக்கம்…

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு! 50 பேர் பலி!

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதன் கோர தாக்குதலில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என…

பா.ஜ.கவுக்கு எதிராக ‘மிஷன் தெற்கு’:  ராகுல்காந்தியின் பலே திட்டம்!

டில்லி, தென் மாநிலங்களில் காலூன்ற நினைக்கும் பாரதியஜனதாவுக்கு எதிராக ‘மிஷன் தெற்கு’ என்ற பலே திட்டத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பாரதியஜனதா…

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை: ராஜஸ்தான் நீதிமன்றம் வினோத கருத்து!

ஜெய்ப்பூர், நாடு முழுவதும் மத்திய அரசின் மாடுகள் குறித்த சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ராஜஸ்தான் நீதிமன்றம், பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்…

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை, சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா நடத்திய மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து, நடவடிக்கை எடுக்காத ஐஐடி டீன்-ஐ கண்டித்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள்…

ஐஐடி மாணவர் மீது தாக்குதல்: கேரள முதல்வர் கடும் கண்டனம்!

திருவனந்தபுரம், சென்னையில் ஐஐடி மாணவர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தியதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு…