Month: May 2017

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை, தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு அங்கீகாரமுள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர்…

மகேந்திராசிட்டியில் ஐடி ஊழியர் மர்ம மரணம்! கொலையா….?

காஞ்சிபுரம், சென்னை அருகே உள்ள மகேந்திராசிட்டியில் பெரும்பாலான ஐடி கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில்…

சட்டசபை புதிய செயலாளராக பூபதி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவை புதிய செயலாளராக பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடும் சர்ச்சைகளுக்கு உள்ளான முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் பணி இன்றுடன் முடிவடைகிறது. அவர் ஒய்வு பெறுவதை…

தலைநகருக்கு படையெடுக்கும் தமிழக அமைச்சர்கள்!

சென்னை, தமிழக அமைச்சர்கள் 3 பேர் இன்று தலைநகர் டில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.…

தீ விபத்துக்குள்ளான ‘சென்னைசில்க்ஸ்’ இடிந்துவிழும் அபாயம்!

சென்னை, தீவிபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மேல் தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்துவிழக்கூடிய அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று…

மீண்டும் மெரினா புரட்சி: ஆர்ப்பாட்டத்தில் மத்தியஅரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும்…

மாட்டிறைச்சி தடை: ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை: மாடு இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்தியஅரசின் உத்தரவுக்கு…

ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு! 40 பேர் பலி!!

பாக்தாத்: ஈராக் நாட்டில் ஐஸ்கிரிம் பார்லர் ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் இறந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ள தாகவும்…

திருச்செந்தூர் அருகே மீத்தேன் ஆய்வு! ஓஎன்சிஜி பித்தலாட்டம்!!

தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மணிநகர் பகுதியில் மீத்தேன் ஆய்வு பணியில் ஈடுபட்ட ஓஎன்ஜிசி கள ஊழியர்கள் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பொதுமக்களிடம் நிலத்தடி நீர் ஆய்வு…