Month: June 2019

திருமண நடைபெற இருந்த நிலையில் மது எதிர்ப்பு போராளி நந்தினி சிறையில் அடைப்பு

மதுரை: திருமணம் நடைபெற இருந்த நிலையில், மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும்…

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பி விட தயாநிதி மாறன் கோரிக்கை

சென்னை: சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பிவிட வேண்டும் என திமுக எம்பி. தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம்…

நிர்பயா நிதியில்‌‌ 20 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது! மத்தியஅரசு தகவல்

டில்லி: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியில், இதுவரை 20 சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. தலைநகர் டில்லியில் கடந்த 2012…

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்… யார்?

சென்னை: தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது…

பெண் வனத்துறை அதிகாரியை கொடூரமாக தாக்கிய தெலங்கானா ஆளும் கட்சி எம்எல்ஏ தம்பி கைது

ஐதராபாத்: மரம் நடும் விழாவின் போது, பெண் வனத்துறை அதிகாரியை தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏவின் தம்பி கைது செய்யப்பட்டார். தெலங்கானா அரசின் மரம் நடும் விழாவில்…

6 இடங்கள்: தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த 6…

ஜுன் மாதம் சம்பளத்தை வழங்கியது பிஎஸ்என்எல்: அரசிடமிருந்து ரூ.14 ஆயிரம் கோடிக்கு காத்திருப்பு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜுன் மாத சம்பளம் வழங்கப்பட்டது. மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்,…

தகிக்கும் வெயில்: டில்லி பள்ளிகளுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை

டில்லி: தலைநகர் டில்லியை வாட்டி வதைத்து வரும் கடும் வெயில் காரணமாக, அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டித்து டில்லி மாநில துணை…

மங்களூர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தடம் மாறிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் தப்பினர்

மங்களூர்: மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தடம் மாறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திலிருந்து தப்பியது. துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றார்

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்றுடன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட கே.திரிபாதி இன்று டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் டி.கே.ராஜேந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.…