Tag: government

நீட்- அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரிப்பு

சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில், தேர்வெழுதிய 12 ஆயிரத்து 997…

8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8…

தொடங்கியது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள்,…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த உயர்வு 2023 ஏப்ரல் 1 ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.…

அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறள்: இறையன்பு உத்தரவு

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,…

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: உயர் கல்வித்துறை

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் மே 19 வரை www.tngasa.in என்ற…

தமிழக அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்தவேண்டிய வாடகை பாக்கி ரூ. 730 கோடி… ஒரு மாதத்தில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ்…

அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை

புதுச்சேரி: அரசு பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்பட்டதும் தமிழக அரசு பாடத்திட்டம் கைவிடப்படும் என்றார். தொடர்ந்து பேசிய…

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பாக பிரமாண…

அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம்

சென்னை: அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியூ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை…