தண்ணி அடிக்கும் பம்பில் சாராயம்… போலீசாருக்கே தண்ணி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள்
மத்திய பிரதேச மாநிலம் சன்சோட்டா கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனைக்குச் சென்றனர், போலீசாரை…