Month: June 2022

இரண்டாயிரத்தை தாண்டியது…. தமிழ்நாட்டில் இன்று 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி…

முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர்…

கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகள் நியமனம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற…

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன்…

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றதாக டிஜிபி தகவல்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.…

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று…

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு…