Month: August 2022

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 67, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 8, சேலம்…

“நீங்கள் அரசியலுக்கும் இந்த மாநிலத்துக்கும் சாபக்கேடு” – பி.டி.ஆர். குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமான பதிவு

தீவிரவாதிகள் தாக்குதலில் ஜம்முவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆகஸ்ட் 13 ம் தேதி மதுரை விமான நிலையம் வந்த தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது நடைபெற இருந்த…

‘குயிக்-பிக்ஸ்’ புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்கிறது சென்னை மாநகராட்சி

மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் மேடாக உள்ளதால் சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் இந்த…

யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் குறித்த சுவாரசிய தகவலை வெளியிட்ட இளையராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா-வும் தனது இசையுலக வாரிசின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்காக…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பவ்லா மானியோ காலமானார். 90 வயதான பவ்லா மானியோ கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆகஸ்ட் 23 ம் தேதி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை:  தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி கோவை உள்பட பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புஉள் உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி,…

அதிமுக அலுவலக மோதல்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்!

சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த நேரத்தில்…

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை கட்ட முயற்சி! அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்…

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதை  எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின்ர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Anbumani ramdoss led PMK protests against Andhra…

சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான பலகோடி மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு!

சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில்…

312/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு… 45 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர…