Month: August 2022

30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செப்-2ந்தேதி கேரளா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ந்தேதி கேரளா செல்கிறார்.…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை…

சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.…

கருத்து கந்தசாமி அண்ணாமலை கனியார்முர் விவகாரத்தில் ஏன் இதுவரை கருத்து சொல்லவில்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ…

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி இன்சூரன்ஸ்! எங்கே தெரியுமா?

மும்பை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது . விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் மண்டல் குழுக்களில் ஒன்றான ஜிஎஸ்பி சேவா மண்டல்…

திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. விநாயகரை தரிசிக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு…

பணவீக்கத்திற்கு எதிராக செப்டம்பர் 4ந்தேதி காங்கிரஸின் “ஹல்லா போல்” பேரணி

லக்னோ: நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வருகிற 4ம் தேதி காங்கிரஸ் கட்சி “ஹல்லா போல்” பேரணியை…

செப்டம்பர் 1ந்தேதி முதல் நெல் கொள்முதல்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: செப்டம்பர் 1ந்தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர்  உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.…

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஆசிரியர் உள்பட 5 பேரும் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாகினர்…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஆசிரியர் உள்பட 5 நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி…

கர்நாடகா இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தலாம்! உயர்நீதி மன்றம் அனுமதி…

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை திட்டமிட்டபடி நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மைதானம் கார்ப்பரேஷனின் சொத்து என்பதால்,…