மேட்டூர் அணைக்குக் காவிரி நீர் வரத்து 29000 கன அடி ஆனது
மேட்டூர் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 29000 கன அடி ஆகி உள்ளது. சமீபத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது. இதனால்…
தமிழகத்தில் இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு – 31/07/2022
சென்னை தமிழகத்தில் இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,44,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,529 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,81,46,252 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது..…
பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை
மதுரை பார்வையற்ற மாற்றுத்திறனாளி தலைமையில் 180 பேர் மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையைத் தொடங்கி உள்ளனர். மதுரையில் புது சிறை வீதி மில் காலனியில் வசிக்கும் பாக்கியம் எனும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் ஆரம்பத்தில் 5…
கருணாநிதி நினைவு தினம் : சர்வதேச மராத்தான் போட்டி
சென்னை முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் வரும் ஆகஸ்ட் 7 அன்று சர்வதேச மராத்தான்…
அறநிலையத்துறை புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து விசாரணை
புதுக்கோட்டை இன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது. இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றைய தேரோட்டத்தின்போது தேர்…
இன்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது
சென்னை இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரின்…
அமலாக்கத்துறையினரால் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது
மும்பை இன்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது. மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனம், குடிசைப்பகுதி…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த…
நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு – பள்ளிக்கல்வி ஆணையர்
சென்னை: நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான பதிவேட்டில்…