Month: July 2022

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது – பிரதமர் மோடி

சென்னை: கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 75…

புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்து: 5 பேர் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். புதுக்கோட்டையில் கோகர்னேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தோரோட்டம் நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது, தேரின் அச்சு முறிந்து தேர்…

தமிழக காவல்துறைக்கு வெங்கையா நாயுடு பாராட்டு

சென்னை: தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கோடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று,…

டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழக காவல் துறை…

மரத்தடியில் பாடம் கற்கும் தமிழக மாணவர்களுக்கு புதிய வகுப்பறை : அமைச்சர் அறிவிப்பு

சேலம் மரத்தடியில் பாடம் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு 2500 புதிய வகுப்பறை அமைக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களின்…

ராணுவ செலவுகள் அதிகம் செய்யும் நாடுகளில் 3 ஆம் இடத்தில் இந்தியா 

டில்லி உலக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்றத் தொடரில் மக்களவையில் ஒரு உறுப்பினர் ராணுவத்துக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.  அதற்குப் பாதுகாப்புத் துறை இணை…

மகாராஷ்டிராவில் பரபரப்பு : சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை அமலாக்கத்துறையினர் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் மீது அமலாக்கத்துறை ரூ. 1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை…

தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு : ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் கைது

ஆம்பூர் ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒருவர் பேசி…

செஸ் ஒலிம்பியாட்  2 ஆம் சுற்று : அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி

மாமல்லபுரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் 2ஆம் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும், 44ஆம் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று போட்டிகளில் இந்தியா பங்கேற்ற அனைத்து…

பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

சென்னை கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.  இந்த மின் நிலையத்தில் 1வது நிலையில்…