Tag: இலங்கை

கதிர்காமம் கோயில், இலங்கை

கதிர்காமம் கோயில், இலங்கை கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் ஆகும். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள்,…

கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் லசித் மலிங்கா

கொழும்பு இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் யசித் மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். உலக கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் இலங்கை கிரிக்கெட் வீரர்…

கடும் உணவு பற்றாக்குறை – அவசர நிலையை அறிவித்தது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே உணவு நெருக்கடி நிலை…

10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத்…

இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

கொழும்பு: இந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா…

இலங்கை எதிரான டி-20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

சவுதாம்ப்டன்: இலங்கை அணிக்கு எதிரான டி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20…

ராமேஸ்வரத்தில் இலங்கை அரசை எதிர்த்து சி ஐ டி யு கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் சி ஐ டி யு அமைப்பினர் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர், இலங்கை பல சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு…

ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்கள். சமீபத்தில் 24 கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை…

பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல கிரிக்கெட் விரர் முத்தையா முரளிதரன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை குடிமகன் என்றாலும்…

இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…