இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்
கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…
கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…
கொழும்பு போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின்…
கொழும்பு இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவை விமர்சித்த 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் சுற்றுலா அந்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த…
கொழும்பு இந்தியாவுடன் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர்…
பருத்தித் துறை, இலங்கை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டு அவர்கள் படகுகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31…
புனே இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்…
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய…
நாகை: இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியைச்…
கொழும்பு இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையே சொகுசு ரயில் சேவை தொடங்கி உள்ளது. இந்திய அரசு நமது அண்டை நாடான இலங்கையின் வளர்ச்சிக்காகப்…
பீஜிங்: சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்தாததால், உகாண்டா நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை சீனா கைவசப்படுத்துகிறது. சீனாவின் அடாவடி செயல் இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி…