சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது
கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…
கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…
சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
கொழுப்பு: மார்ச் 29 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாகக் கடந்த அக்டோபர்…
சென்னை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று…
ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த போதிலும் நிறைவேறியது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து,…
சென்னை: ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
சென்னை: ஐநா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கொழும்பு: இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின்…
கொழும்பு இலங்கை நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியவும் இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று…
கொழும்பு: சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிட இலங்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகளை போல் இல்லாமல், சீனாவின்…