புதுச்சேரி
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன
நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாகக் கல்வி நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களும்...
திருப்பதி
தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.
இன்று திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடந்தது. இந்த கூட்டத்துக்கு...
சேலம்:
2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு...
புதுச்சேரி
நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற வருடம் மார்ச் முதல் நாடெங்கும் அனைத்துப் பள்ளிகளும்...
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 786 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதுச்சேரியில் 23 பேர், காரைக்காலில் 6...
புதுச்சேரி
புதுச்சேரி தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. அது இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி மாநில...
புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதற்குப் பிறகு...
புதுச்சேரி
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இங்கு நேற்று 73...
வில்லியனூர்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மதுக் கடைக்கு நேற்று இரவு மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள்...
புதுச்சேரி
பாஜக ஆளும் புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆகியும் பாடப் புத்தகங்கள் வழங்காத நிலை உள்ளது.,
கொரோனா தொற்று காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடந்து வந்தன. இந்நிலையில்...