Month: September 2022

திருப்பதி ஏழுமலையானுக்கு 427பெருமாள் திருமுகங்களுடன் 192மணி நேரத்தில் பட்டு சேலையை நெசவுசெய்து அசத்திய காஞ்சிபுரம் தம்பதி….

சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில், பிரமோற்வத்திற்காக 427 பெருமாளின் திருமுகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு – கலையரசி தம்பதியினர் தயாரித்து…

மலைப்பகுதிகளில் உள்ள 1.17 அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு ஸ்வெட்டர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரியது தமிழகஅரசு…

சென்னை: ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டைகள் (ஸ்வெட்டர் ) வழங்க தமிழகஅரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. அதன்படி, 1.17 லட்சம்…

15ஆவது உட்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு – முழு விவரம்

சென்னை: 15ஆவது உட்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி 7 மாவட்டங்களில் புதிய செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் 15வது…

புதிய அட்டர்னி ஜெனரலாக புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்

டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக, புதுச்சேரி மாநிலத்தை பூர்விகமாக கொண்ட மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி…

விமான நிலையத்திற்கு நிலம் தருவோருக்கு மூன்றரை மடங்கு பணம் – அமைச்சர் எ.வ.வேலு

காஞ்சிபுரம்: பரந்தூரில் விமான நிலையத்திற்கு எடுக்கப்படும் நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு பணம் தரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஈரோட்டில், சாலை பாதுகாப்பு…

அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை: அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க…

ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன்? ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம்

சென்னை: ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ்அனுப்பியது ஏன்? என்று ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ் டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து…

தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி

திருவனந்தபுரம்: தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி,பீல்டிங்கை தேர்வு செய்தது.…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்

ஒடிசா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார். அவருக்கு வயது 90. ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக்யின் மனைவி ஜெயந்தி பட்நாயக். இவர் நான்குமுறை…

செப்டம்பர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 131-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…