Month: September 2022

உலகளவில் 62.10 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.15 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.44 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

சத்தியகிரீஸ்வரர் கோவில்

சத்தியகிரீஸ்வரர் கோவில்  – விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன்…

முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்…

இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதனைத் தொடர்ந்து அந்த பதவியில் இதுவரை யாரும்…

ரூ. 500 கட்டணத்தில் ஒரு இரவு ஜெயிலில் தங்கலாம்… உத்தரகாண்ட் அரசு புது ஏற்பாடு…

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலையில் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் ஒரு இரவு தங்கலாம் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவங்க இருக்கிறது. கட்டம் சரியில்லாதவர்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகள் யார் வேண்டுமானாலும் வந்து தங்கும் வகையில் ‘ஜெயில் டூரிஸம்’…

ஏஆர்.ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது! நீதிமன்றத்தில் ஜிஎஸ்டி ஆணையர் தகவல்…

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் புகழை களங்கப்படுத்துவது நோக்கம் அல்ல என்றும்,  ஏஆர் ரகுமான் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என அதுதொடர்பான வழக்கில், ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜிஎஸ்டி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக…

இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயம்! மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி; இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. விற்பனைக்கு முன் ஃபோன் IMEI எண்ணைப் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த புதிய நடவடிக்கை 2023 ஜனவரி1ந்தேதி…

ரயில் நிலையங்களில் நீண்ட காலமாக கிடக்கும் வாகனங்கள்! மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…

சென்னை: சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நீண்ட காலமாக கிடக்கும் வாகனங்கள் தொடர்பாக  மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள், அங்குள்ள வாகன காப்பகத்தல் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதும்,…

ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை புதிய சட்டம் மூலம் மீட்ட வாணிஸ்ரீ! தமிழக முதல்வருக்கு நன்றி..

சென்னை: போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்டம் மூலம் இழந்த ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை  மீட்ட பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, தனது நிலத்தை மீட்டுக்கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் சட்ட…

சென்னை முழுவதும் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள்! தமிழகஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக கூறி, ஒரே நேரத்தில் பல இடங்களில் பாதாள சாக்கடை  மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,…