புதுச்சேரி
கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கொரோனா மூன்றாம்...
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது....
புதுச்சேரி
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் கொரோனா பரவல்...
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் எனத் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
புதுச்சேரி
புதுச்சேரி அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர் அனைவருக்கும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல் உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. ...
புதுச்சேரி
புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒமிக்ரான் தொற்று வெளிநாடு...
புதுச்சேரி
இன்று புதுச்சேரியில் மழை நிவாரணமாகச் சிவப்பு ரேஷன் அட்டைக்கு ரூ.5000 மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு ரூ.4500 என வழங்கும் பணி தொடங்கியது.
கடந்த மாதம் புதுச்சேரியில் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை...
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இடையே உள்ள மோதலால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில்...
புதுச்சேரி
இன்று காலை 20 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் சில் கொரோனா பரவலால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா ...
புதுச்சேரி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக முடிவுக்கு வராமல் உள்ளது. மேலும்...