Month: November 2022

பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை… பெங்களூரில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி…

பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு செல் போன் கொண்டுவருவது தடை செய்யப்பட்ட போதும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்துள்ளனர். இதனால் கர்நாடக மாநில ஆரம்ப மற்றும்…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு…

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரதமர்  மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்குகிறது. 182 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில்…

அணில் அமைச்சர் ஆதார் அமைச்சராகி விட்டார்! தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் கிண்டல்…

மதுரை: அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சராக மாறிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜியை, தெர்மோகோல் புகழ் முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காமராஜர் சாலையில்…

கீழக்கரை திமுக கவுன்சிலர் கடத்த முயன்றது ‘கோகைன்’ போதைப்பொருள் அல்ல ‘உரம்’! கடலோர காவல்துறை விளக்கம்…

சென்னை: கீழக்கரை திமுக கவுன்சிலர்  இலங்கைக்கு கடத்த முயன்றது ‘கோகைன்’ போதைப்பொருள் அல்ல ‘உரம்’தான் என கடலோர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதளை சாலையில் நேற்று முன்தினம் (28ந்தேதி) இரவு கடற்படையைச் சேர்நேர்த கடற்கரை போலீசார்…

மழைநீர் வடிகால் கால்வாய் பணி: சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை அண்ணாநகரில் 14 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்…

தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு! சத்யபிரதாப் சாகு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையுடன் இணைத்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு தெரிவித்து உள்ளார். இரட்டை வாக்குரிமை, இறந்து போனவர்களுக்கு வாக்குரிமை, கள்ள ஓட்டு போன்ற  பல்வேறு குளறுபடிகளை…

ஆதிச்சநல்லூரில் 5இடங்களில் அகழாய்வு செய்ய மத்தியஅரசு அனுமதி! ஜனவரியில் பணி தொடங்கும் என அறிவிப்பு…

நெல்லை: ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

தமிழக டிஜிபியுடன் என்ஐஏ இயக்குனர் திடீர் ஆலோசனை…

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா இன்று அதிகாரிகள் சென்னையில்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியை மத்தியஅரசு தடை…

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி…

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு  உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் சட்ட ஒழுங்க கூடுதல் டிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு…