Month: February 2023

இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாது : ஆய்வில் தகவல்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி…

மயங்கி விழுந்த எதிரணி வீரருக்கு உதவியதற்காக கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி-க்கு FIFA Fair Play விருது வழங்கப்பட்டது

ஆஸ்திரியா நாட்டின் உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது அடிபட்டு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த எதிரணி வீரருக்கு உதவிய ஜார்ஜிய கால்பந்து வீரர் லூகா லோச்சோஷ்விலி-க்கு நேர்மையாக விளையாடியதற்காக FIFA Fair Play விருது வழங்கப்பட்டது. 2022…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா!

டெல்லி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள்  மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ராஜினாமா செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹவாலா பணப்பரிமாற்றம் வழக்கில் கடந்த ஆண்டு (2022) டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஹவாலா பரிமாற்றம்…

மாநில கேபினட் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்! பஞ்சாப் மாநில வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: மாநில அமைச்சர்கள் கவுன்சிலின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு அவர் கட்டுப்பட்டதால், பட்ஜெட் அமர்வைக் கூட்டலாமா என்பது குறித்து ஆளுநரால் சட்ட ஆலோசனையைப் பெற முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என  மீண்டும்…

கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: மாணவி மரணம் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மற்றும்  கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில்…

பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லி: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை  நேரில் சந்தித்தார். அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். தலைநகர் டெல்லிக்கு…

பழைய ஓய்வூதிய திட்டம்? அனைத்து துறைகளிடமும் அறிக்கை கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, அது தொடர்பாக அனைத்து துறைகளும் அறிக்கை தாக்கல் செய்ய  நிதித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…

மார்ச் 20ந்தேதி பட்ஜெட் தாக்கல் – மார்ச் 2ந்தேதி கருத்துக்கேட்பு கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 20ந்தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், மார்ச் 2ந்தேதி நிதிநிலை  தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ச் 4ந்தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை…

ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னை  மாநகராட்சி பகுதியில்  இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து! வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.…