Tag: interview

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை –  293வது மதுரை ஆதீனம் பேட்டி 

மதுரை: நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஆதீன…

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத்…

நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து,…

நான் பலமுறை சொதப்பி இருக்கிறேன் : கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒப்புதல்

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் பலமுறை சொதப்பி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியின்…

ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்துள்ளார். மேலும், 16 ரவுடிகள் கொண்ட…

கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு: அமைச்சர்கள் பேட்டி

சென்னை: கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள்…

மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை : முக ஸ்டாலின்

சென்னை அரசாங்கம் மற்றும் மக்கள் பணத்தைச் சூறையாடிய அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். வரும்…

வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

சென்னை: வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும்…

நாளை ஒரே நாளில் 8200 விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தும் அதிமுக

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை…

மநீம நேர்காணல் தொடங்கியது…விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். இதன்படி இன்று காலை 10…