சென்னை:
தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8912 பேர் மருத்துவமனையில்...
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும்...
சேலம்:
2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு...
சென்னை:
சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது.
தொடர் கனமழையை அடுத்து, இன்று காலை 11...
டில்லி
நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு...
கோவை
உள்ளாட்சித் தேர்தலில் ஒரே வாக்குப் பெற்ற வேட்பாளர் தமக்கு ஒரு ஓட்டு கிடைத்ததே வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில்...
மதுரை:
நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில் மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம்...
சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகக் கடற்கரைக்குச் செல்ல அனுமதியில்லை...
சென்னை:
நல்லாறு -ஆனைமலையாறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வால்பாறை காடம்பாறை பகுதி மலை வாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதி அணை மற்றும் குடியிருப்புகளை செய்தித்துறை அமைச்சர்...
டில்லி
பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தாம் பலமுறை சொதப்பி உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆவர். இவர் பல இடது...