Tag: interview

சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐயா வழி தலைவர்

கன்னியாகுமரி ஐயா வழி ஆன்மீக ஆலைவர் சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாமித்தோப்பு என்னும் பகுதியில் உருவான ஆன்மீக குழு ஐயா வழி என்ற பெயரில் இயங்கி வருகிறது.    ஐவா வழி என்பது…

எங்கள் நோக்கம் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமே : உத்தவ் தாக்கரே

மும்பை உத்தவ் தாக்கரே ஜனநாயகத்தை காப்பது மட்டுமே தங்கள் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார் நாளை முதல் இரு நாட்களுக்கு மும்பையில் நா இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து  கொள்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து…

மோடி நாடாளுமன்றம் வந்தது எங்களுக்கு வெற்றி : டி ஆர் பாலு பெருமிதம்

டில்லி நாடாளுமன்றத்துக்குப் பிரதமர் மோடி வந்ததே தங்களுக்கு வெற்றி என திமுக எம் பி டி ஆர் பாலு கூறி உள்ளார். நேற்று டில்லியில் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டி ஆர் பாலு, நாடாளுமன்ற கூட்டத்தொடர்…

இந்தியன் எனச் சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன் : பாஜக எம் பி

டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர் மணிப்பூர் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்றுச் சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை…

மக்களவை தேர்தல் முன்கூட்டி நடத்தப்படலாம் : நிதிஷ்குமார்

பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற  உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார்…

ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை வெளி வர வேண்டும் : மம்தா பானர்ஜி

கட்டாக் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். வெள்ளிக்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து…

1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தமிழ்நாடு…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் ஏற்கனவே காலடி எடுத்து வைத்து…

2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது

சேலம்:   2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது. இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி…

மழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை:  சென்னையில்  மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது. தொடர் கனமழையை அடுத்து, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், …