நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் : ராகுல் காந்தி
டில்லி நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எனப் பலரது மொபைல்…