Tag: Death

ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் ஆஜர்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்…

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என…

தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்குக் மத மாற்றம் காரணம் இல்லை – சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு

தஞ்சாவூர்: தமிழக பள்ளி மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணம் இல்லை என்று மேரி சபையின் பிரான்சிஸ்கன் சகோதரிகளின் சுப்பீரியர் ஜெனரல் மறுப்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…

விஷம் குடித்ததால் மணிகண்டன் மரணம் : தடயவியல் துறை அறிக்கை

மதுரை ராமநாதபுரம் கல்லூரி மாணவர் விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை வழங்கியதாகக் கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார் கடந்த 4 ஆம் தேதி அன்று…

குஜராத்தில் கொரோனாவால் மேலும் 9,866 பேர் பலியானதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை

குஜராத் மாநிலத்தில் 10,098 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு அளித்த தகவலில் 19,964 பேர் இறந்ததாக கூறியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு…

பிபின் ராவத் மரணம்  குறித்து கருத்து : உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை

டேராடூன் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்போருக்கு உத்தராகாண்ட் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முப்படை தளபதி பிபின் ராவத், அவர்…

பிபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

டில்லி முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று…

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் குத்தி கொலை

பத்தனம்திட்டா: சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார். பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது…

காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை 

திருச்சி: ஆடு திருடர்களைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி…

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…