இந்தியாவில் 36 இல் 1 எனக் காணப்படும் குழந்தைகள் இறப்பு விகிதம்
டில்லி இந்திய நாட்டில் பிறக்கும் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஓராண்டுகளுக்குள் இறந்து விடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிக அளவில் இருந்து…
டில்லி இந்திய நாட்டில் பிறக்கும் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஓராண்டுகளுக்குள் இறந்து விடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிக அளவில் இருந்து…
கொல்கத்தா பாடகர் கே கே வுக்கு சிபிஆர் சிகிச்சை தாமதமாக அளித்ததால் அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய பிரபல பின்னணி பாடகரான கேகே…
சென்னை: ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1920-ல் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர் அஞ்சலை. அப்போது அஞ்சலைக்கு 21…
சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து…
சென்னை: தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் தேதி இரவு…
புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…
சென்னை: டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த…
பெங்களூரூ: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்த அரசு பணிகள் காண்டிராக்டரான சந்தோஷ் கே.பாட்டீல் உடுப்பியில் உள்ள…
சென்னை: பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு…