Tag: Death

ஆந்திர சிறையில் தமிழர் மர்ம மரணம்

விஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் திருவண்ணாமலை மாவட்டம்…

முகமது அலியின் மரண அஞ்சலியிலும் அரசியல் சர்ச்சை

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் அமெரிக்காவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இயற்கை எய்திய பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு…

மதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மதுராவில் உள்ள அரசு…

நடிகர், இயக்குர் பாலு ஆனந்த் மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு

‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ஆகிய படங்களின் இயக்குநரும், நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61 இவருக்கு…

​பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு

சோமாலியாவில் அல்- ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் பிரபல விடுதி ஒன்றின் முன்பாக கார் குண்டு…

சென்னை மழை: மின்சாரம் பாய்ந்து மாடு சாவு

கோடை வெயிலை போககும் விதமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த மிதமான மழைக்கே, மின்…

ஜெ.  பிரச்சார கூட்டத்தில் பலியானவர் எண்ணிக்கை 6 ஆனது

வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சார கூட்டங்களில்…

​கடந்த ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் 5,875 இந்தியர்கள் மரணம்!

கடந்த 2015 ஆண்டில் மட்டும், வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற 5,875 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த…

ஏ.சி. குளுமையில் ஜெயலலிதா: அனலில் சாகும் அப்பாவிகள்! தீர்வு என்ன?

சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த,…

படிப்படியாக..: காஞ்சிபுரம் மதுக்கடை பாரில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாபு. வயது 45. முன்னாள் ராணுவ வீரரான இவர், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று மது…